கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்தவர் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
இன்று ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ” மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
— TVK Vijay (@tvkvijayhq) January 17, 2025
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் “அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
