கண்ணிமைக்கும் நேரம் தான்... ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!

 
ரயில்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லட்சுமி ஆலை அருகேயுள்ள தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

மகா கும்பமேளா ரயில்

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்தனா்.

விசாரணையில் உயிரிழந்தவர் இந்திரா நகரைச் சோ்ந்த மதிவாணன் மனைவி ராமலட்சுமி (57) என்பதும், நோய்க்கொடுமையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. 
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web