வேலை வாய்ப்பு! அஞ்சல் அலுவலகத்தில் அருமையான வேலை!

 
வேலை வாய்ப்பு! அஞ்சல் அலுவலகத்தில் அருமையான வேலை!

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணியை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.


பணி: காப்பீடு முகவா்
வயது: 18 – 50 க்குள்
தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: காப்பீட்டு பிரிமியம் அடிப்படையில் கமிஷன்

வேலை வாய்ப்பு! அஞ்சல் அலுவலகத்தில் அருமையான வேலை!


முகவா்கள் காப்பீட்டுத் தொகையாக ரூ.5000/- தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டியது அவசியம். முகவா் தம்முடைய பணியில் இருந்து விடுபடும் போது காப்பீட்டுத் தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்து பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

வேலை வாய்ப்பு! அஞ்சல் அலுவலகத்தில் அருமையான வேலை!


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வந்து சேர வேண்டிய அஞ்சல் முகவரி:
முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா், கோவில்பட்டி 628-501


கூடுதல் தகவல்களுக்கு கோவில்பட்டி – 04632-220368, சங்கரன்கோவில் -04636-222313, தென்காசி- 04633-222329 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி:செப்டம்பர் 22, 2021.

From around the web