கன்னியாகுமரி கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது!

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு "ஆராய்ச்சி” பிரிவில் தேசிய உலகளாவிய விருது வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஆர். தர்மரஜினி, "ஆராய்ச்சி” பிரிவில் சிறப்பான சாதனைக்கு தேசிய உலகளாவிய விருதை பெற்றார். இந்த விருது, கல்வித்துறையில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பை கவுரவிக்கும் விதமாக வழங்கப் படுகிறது. 22 ஆண்டுகள் அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஆர். தர்மரஜினி வணிகவியல்துறை தலைவராக உள்ளார். மேலும் அவர் சாமித்தோப்பு அன்புவன நிர்வாகியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!