1,00,000 பேருக்கு கறிவிருந்து!! தடபுடல் கல்யாணம்!!

 
அமைச்சர் மூர்த்தி

தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக உள்ளவர் மூர்த்தி. இவரின் சொந்த ஊர் மதுரை அருகே  உள்ள வெளிச்சநத்தம்இந்த ஊரைச் சேர்ந்த  மறோறுவர் பெயரும் மூர்த்தி என கூறப்படுகிறது. இந்நிலையில் பி.மூர்த்தி என்பவரின் மகன், தான் காதலித்த பெண்ணை கலப்பு மணம் புரிந்துள்ளார்.

இதனையடுத்து சிலர் சமூக வலைதளங்களி இதைத் தவறாகப் பரப்பி அமைச்சர் மூர்த்தியின் மகன் தியானேஷ் கலப்புத் திருமணம் செய்துகொண்டதாக செய்தி பரப்பினார்கள்அப்போது தான் அவர் தனது  மகனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்துள்லார். இந்நிலையில் இந்த வதந்தி  அமைச்சர் மூர்த்தியி குடும்பத்தை மிகவும் பாதித்தது. பின்னர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தனது மகனுடன்  அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்நிலையில் வதந்திக்கு முடிவு கட்டிய அவர், தனது மகனின் திருமணம் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கறி விருந்து போட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web