வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... மே 1 முதல் GPS மூலம் சுங்க கட்டணம்?

 
சுங்கச்சாவடி

இந்தியா முழுவதும் மே 1ம் தேதி முதல் GPS மூலம் சுங்கக் கட்டணம்  வசூலிக்கப்படும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து  மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சுங்கச்சாவடி

அதன்படி மே 1 முதல் நாடு தழுவிய செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை குறித்து வரும் தகவல் உண்மை அல்ல.

சுங்கச்சாவடி
செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web