பொதுமக்கள் அதிர்ச்சி... திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்மப் பொருள்!
இன்று காலை திடீரென்று புதுச்சேரி நகர் பகுதியில் இன்று பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சத்தில் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறினர்.

பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினம் என்பதால் பலரும் வீடுகளில் இருந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி நகர் பகுதியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் ஒன்று வெடித்து சிதறியது. விடுமுறை தினம் என்பதால் பலரும் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மர்மப் பொருள் வெடித்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
வெடி சத்தம் கேட்டுப் பலரும் தங்களது வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். இதனிடையே பட்டாசு வெடிப்பால் தான் பயங்கர சத்தம் எழுந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
