No Work No Pay ... போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம்!

தமிழகத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 வது நாளாக ரேஷன் கடை ஊழியர்களின் போராட்டம் தொடரும் நிலையில் லை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களுக்கு No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களின் விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!