அடுத்தடுத்து சோகம்!! உம்மன் சாண்டி சகோதரி காலமானார்!! அண்ணனும் தங்கையும் ஒரே நாளில் உயிரிழப்பு!!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி. இவர் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்தவர். 2முறை கேரளாவின் முதல்வராகவும், 11 முறை சட்ட சபை எம்.எல்.ஏவாகவும் இருந்தவர்.
புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த உம்மன் சாண்டி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உம்மன்சாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி சகோதரியான தங்கம்மா குரியனும் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 94. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து மரணம் ஏற்பட்டிருப்பது பெரும்அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?