தொடரும் கனமழை...12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !

 
ஆரஞ்சு

 

கேரளாவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. மாநிலத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆரஞ்சு அலர்ட்

இதன் தொடர்ச்சியாகச் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆரஞ்சு

தொடர் மழை காரணமாக ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளத் துரிதக் குழுக்கள் முழுவீச்சில் களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகின்றன.