வைரல் வீடியோ!! ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பேருந்து!!
உத்தரப்பிரதேசத்தில் நஜிபாபாத்தில் இருந்து ஹரித்வாருக்கு 36க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பிஜ்னூர் கோட்வாலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பயணிகள் பேருந்து சிக்கிக்கொண்டது.
HRTC bus passengers saved their lives by coming out of the windows near shimla bypass chowk in Dehradun. pic.twitter.com/AhcZ1N6UGQ
— Nikhil Choudhary (@NikhilCh_) July 10, 2023
காதலித்த தங்கையை வெட்டிக்கொலை செய்த தலையுடன் காவல் நிலையத்திற்கு நடந்து சென்ற அண்ணன் சிலர் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்றனர். வெள்ளத்தில் பேருந்து அடித்துச் செல்லாமல் இருக்க ஜேசிபி மூலம் பேருந்தை நிறுத்த முயற்சி செய்தனர். இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த வீடியோவில், ஆற்றுப்பாய்ச்சலில் பேருந்து நிரம்பிய பயணிகளைக் காணலாம். சிலர் ஜன்னல் வழியாக வெளியே செல்ல முற்படுகின்றனர். பேருந்து பயணிகளின் உதவிக்காக கிரேன் ஒன்று வருவதைக் காணக்கூடிய ஒரு பாலத்தின் மீது ஒருவர் நின்று வீடியோ எடுத்துள்ளார். கிரேன் மூலம் வாகனம் கவிழ்வதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?