முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியம் உயர்வு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.35,000 ஆக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000 ரூபாயில் இருந்து 17,000 ரூபாயாக உயர்த்தப்படும். ஆண்டுதோறும் வழங்கப்படும் மருத்துவ படி ரூ.75,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!