வைரல் வீடியோ... குடியரசு தலைவர் மகா கும்பமேளாவில் புனித நீராடல்!

 
திரௌபதி முர்மு
உத்தரப்பிரதேச மாநிலத்தில்  பிரயாக்ராஜில் மகா கும்பமேளா  பெளஷ பெளர்ணமி நாளான  ஜனவரி 13ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இதில் கோடிக்கணக்கான மக்கள் இதுவரை புனித நீராடியிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் பிரதமர்  மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பலர்  வெவ்வேறு நாள்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

திரௌபதி முர்மு
இந்நிலையில் இன்று பிப்ரவரி 10ம் தேதி திங்கட்கிழமை காலை விமானம் மூலம் பிரயாக்ராஜுக்கு வருகைதந்த குடியரசுத் தலைவர், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார்.  இந்நிகழ்வில், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!