மீண்டும் சொத்துவரி 6% உயர்வு ... பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி !

 
சொத்து வரி


 
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது 6 சதவீதம் வரை உயர்த்துவதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு முன்பு தமிழகத்தில் கடந்த 2022 ஏப்ரல் 1ம் தேதி சொத்து வரி என்பது உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு  சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tax சொத்து நில வரி காலி மனை

சென்னையை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீதத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

வாஸ்து பரிகாரம் வீடு ப்ளாட் நேரம் முதலீடு வங்கிக்கடன் லோன் பட்டா பத்திரம்

முன்னதாக சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்சாயத்து இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!