திருச்செந்தூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி... அமைச்சர் சேகர்பாபு தகவல்!

சட்டசபையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- மருதமலை முருகன் கோவிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதிதாக 184 அடி உயர மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படும். திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!