அதிர்ச்சி வீடியோ... இந்தியர்களை கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அதிகாரி!

 
இந்தியர்களை கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அதிகாரி

இங்கிலாந்து நாட்டில்  லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.  அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி அவர்களிடம் கழுத்தை அறுத்து விடுவேன் என்று பகிரங்கமாக  எச்சரிக்கை மிரட்டல் விடுத்திருந்தார்.


இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.  
அப்போது இந்தியர்களை கழுத்தை அறுத்து விடுவேன் என அதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web