இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு... அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு.. பலத்த பாதுகாப்பு!!

 
குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

இன்று காலை உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற உள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிட்டுப் போட்டியைத் துவக்கி வைக்கிறார். இந்நிலையில் அலங்காநல்லூர் பகுதி முழுவதுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும், இரண்டு மனமகிழ் மன்றங்களையும் மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

Image

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு, அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FL-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) 16.01.2025 ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web