பட்டப்பகலில் பயங்கரம்.... வங்கி ஊழியர் சுட்டுக்கொலை… பணத்தை அள்ளி சென்ற மர்ம நபர்கள்…. !

 
சுட்டுக்கொலை

கர்நாடக மாநிலத்தில் பீதர் நகரில் ஏடிஎம் எந்திரத்திற்கு பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள் மீது பட்டப்பகலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தி பணத்தை கொள்ளை அடித்து சென்றது. இதனால் வங்கி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

துப்பாக்கி
இதுகுறித்து  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த கொள்ளையர்கள் பணப்பெட்டியை உடைத்து கட்டுக் கட்டாக பணத்தை எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web