புல் மப்பில் வீட்டுக்குள் நுழைந்த போதை ஆசாமி.. அந்தரங்க உறுப்பில் ஒரே போடு போட்ட இளம்பெண்!

 
ஆணுறுப்பு வலி

தானே மாவட்டத்தில் மாலை 4:30 மணியளவில் குடிபோதையில்  பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 28 வயது பெண்ணை 30 வயது நபர் ஒருவர் தாக்கியுள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் தற்காப்புக்காக கிச்சன் ஸ்பூனை எடுத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

பாலியல்

இதில் அந்த நபரின் அந்தரங்க பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்குறி புற்றுநோய்

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா