அக்கா முன்பே மாமாவுக்கு முத்தம் கொடுத்த மச்சினிச்சி.. மணமேடையில் அதிர்ச்சி சம்பவம்..!!
மணமேடையில் அமர்ந்திருந்த அக்காவின் கணவருக்கு மச்சினிச்சி முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்திய திருமணங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் சூழ விமர்சியாக நடைபெறும். மரபுகள் மற்றும் சடங்குகள் பல விருந்தினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கியதால், ஒவ்வொரு நிமிடமும் சிறப்பு தருணங்களாக இருக்கும். வித்தியாசமான திருமண வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாவதை காணலாம்.
அந்த வகையில் சமூக ஊடகங்களில் தற்போது ஒரு புதிய திருமண வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு திருமண வரவேற்பு நடப்பதை காண முடிகின்றது. அதில் அலங்கரிக்கபட்ட ஒரு சோபவில் மணமகனும் மணமகளும் அமர்ந்திருக்கின்றனர். அவரின் பக்கத்தில் மணமகனின் சகோதரரியும் உக்கார்ந்துள்ளார். அப்போது தான் அந்த விபரீத ஆசையை தீர்த்துள்ளார் மச்சினிச்சி.
இதில் திருமண மேடையில் சிறிது நேரம் மணமகளின் சகோதரி மணமகனை முத்தமிடத் தொடங்குகிறார். அதைப் பார்த்து மணமகள் மற்றும் உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். அப்பெண் அழுத்தி முத்தம் கொடுத்தவிட்டு அந்த இடத்தை விட்ட ஓடி விட்டார். இந்த சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.