பராமரிப்பு பணிகளுக்காக இன்று ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 
பராமரிப்பு பணிகளுக்காக இன்று ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இன்று பராமரிப்பு பணிகளுக்கு சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக இன்று ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில்வே துறையில் பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கருத்தில் கொண்டு தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று வண்ணாரப்பேட்டை யார்டில் இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 3.30 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக இன்று ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நாளை சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே அதிகாலை 1.20 மணி ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் அரக்கோணம் டூ வேளச்சேரிக்கு நாளை அதிகாலை 4 மணி ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, அரக்கோணத்திற்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

From around the web