ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம்... சவரனுக்கு ரூ680 உயர்வு.. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் டாலருக்கு நிகரான விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ85 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ 6455க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.51,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.   கிராமுக்கு வெள்ளி 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலைரூ.81.60க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ81600க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.   அவை நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான சேமிப்பு இல்லத்தரசிகள், முதலீட்டாளர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது அவசர, அவசிய கால கட்டத்தில் தங்க நகைகள் தான் உடனடி பணமாக்க முடியும் என்பதே இதற்கு காரணம். 

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு. அமெரிக்க  பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 

தங்கம்

இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில்  குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த விலைகளை பார்க்கும் போது  மக்களுக்கு தங்கத்தின் மீது ஒரு பயம் வருகிறது.  அதனால், மக்கள் தங்கம் வாங்குவதற்கு யோசனை செய்து வருகின்றனர்.ஆனால் முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது  ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு பெரும்  அதிர்ச்சியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.


ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.51,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.   கிராமுக்கு வெள்ளி 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலைரூ.81.60க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ81600க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web