செம!! ஆவின் மூலம் குடிநீர்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

 
நாசர்

தமிழகத்தில் ஆவின் பால்,  நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் ,பால்கோவா என பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆவின் விற்பனையை மேம்படுத்தவும், இதனை விரிவுபடுத்தவும் தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது.

ஆவின்

இதன் ஒரு பகுதியாக தற்போது ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான 28 auro plant செயல்பட்டு வருகிறது. இந்த plant மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில்  முட்டை, பால்!! தமிழக அரசு சூப்பர் உத்தரவு!!

அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை தயாரித்து விற்பனை செய்ய  ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிட பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web