அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு!
Apr 1, 2024, 12:15 IST

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இம்மாதம் ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Excise policy case | Delhi's Rouse Avenue court sends Delhi CM Arvind Kejriwal to judicial custody till April 15 pic.twitter.com/EQhviDECmF
— ANI (@ANI) April 1, 2024
கலால் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் ஏப்ரல் 15 வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
From
around the
web