இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு

 
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர், சுப்மான் கில் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியத்தின் காரணமாக பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்) ரகானே (துணை கேப்டன்) ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்) அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகம்மது சமி, முகம்மது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், கே எல் ராகுல், ரிதிமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்

From around the web