கண், காது, முகம் வீங்கிப்போன நடிகர் பார்த்திபன்!!

 
கண், காது, முகம் வீங்கிப்போன நடிகர் பார்த்திபன்!!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் பாதிப்பு அசுர வேகம் எடுத்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுவது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படலாம்.

இதனிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் தனக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து இயக்குனர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும்,இயலாமையும். இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் .

கண், காது, முகம் வீங்கிப்போன நடிகர் பார்த்திபன்!!

எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web