பயங்கர நிலச்சரிவு; வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்; 63 பேர் மாயம்.. தேடும் பணி தீவிரம்!
Updated: Jul 12, 2024, 08:53 IST
மத்திய நேபாளத்தில் உள்ள மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று காலை 63 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் திரிசூலி ஆற்றில் பெரும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.
நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் கூறுகையில், "நாராயணாட்-முகலின் சாலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளைக் காணவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், பயணிகளைத் தேடித் திறம்பட மீட்க, உள்துறை நிர்வாகம் உட்பட, அரசின் அனைத்து நிறுவனங்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன் என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!