அதிர்ச்சி வீடியோ... பெண்மணியைக் கடித்து குதறிய தெருநாய்கள்!
நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தெரு நாய்களின் தொந்தரவுகள் சமீப காலங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலையில் தனியாக நடந்து செல்லும் குழந்தைகள் வயதானவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்ததில் தெரு நாய்கள் கடித்ததால் மூதாட்டியின் உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் தெரு நாய்கள் மூதாட்டியை விரட்டி கடித்த சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!