தமிழகம் முழுவதும் 37866 பள்ளிகளில் 22.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை!
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 1-5ம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 37,866 பள்ளிகளில் 22.27 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் வாசிப்பதை அதிகரிக்க பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!