பத்திரம் மக்களே... இன்று 32 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், அரியலூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உட்பட 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உட்பட 8 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!