ஓய்வு குறித்து தோனி?! திரும்ப வருவேன்னு சொல்லு!!  ரசிகர்கள் உற்சாகம்!!

 

16வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை 5 முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. இறுதி பால் வரை த்ரில்லாக இருந்த ஆட்டம் ரசிகர்களுக்கு செம  விருந்து. தெருவில் விறக்கட்டை வைத்து கிரிக்கெட் ஆடுபவன் முதல் தமிழக முதல்வர் வரை அனைவரும் சிஎஸ்கே அணியை கொண்டாடி தீர்க்கின்றனர். உங்க அன்புக்கு கைம்மாறா ஏதாவது செய்யணும் என கேப்டன் தோனி கண் கலங்கியுள்ளார். ஏற்கனவே தோனியின் ஓய்வு குறித்து அடுத்தடுத்த செய்திகள் வரும் நேரத்தில் தற்போது தோனி விளக்கம் அளித்துள்ளார்.

இருந்தாலும் அவர்களும் அந்த அளவிற்கு என் மீது அன்பையும், பாசத்தையும் காண்பிக்கிறார்கள்.  இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்கள் நான் எங்கு சென்றாலும் எனது பெயரை உச்சரித்தனர். இதுபோன்ற நிகழ்வுகளை நான் இன்னும் ரசிக்க ஆசைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார். அடுத்த சீசனில் தோனி சென்னை ரசிர்கள் மத்தியிலேயே ஓய்வை அறிவித்து வெளியேறுவார்.  அதுவும் மைதானத்தில் தான் நாடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. தோனி இன்னும் ஒரு சீசன் கட்டாயம் ரசிகர்களுக்காக விளையாடுவேன் எனக் கூறியுள்ளது ரசிகர்களை மிகுந்த  மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்