ஞானசேகரனுடன் திமுக அமைச்சருக்கு தொடர்பு.. ஆதாரத்துடன் நிரூபித்த அண்ணாமலை!
Dec 28, 2024, 18:15 IST
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் 24 மணி நேரத்தில் ஞானசேகரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோட்டூர்புரம் போலீசார் விசாரணைக்கு பின் ஞானசேகரன் மீது 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!