பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும்  வீடியோ!! 

 

மேற்கு வங்காளத்தில் மிதினாபுரத்தில் மிகப்பெரிய வனம் ஒன்று அமைந்துள்ளது. இதில் நள்ளிரவு 1 மணிக்கு ஒரு யானை பள்ளத்தில் விழுந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை மீட்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 4 மணிக்கு  மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது. யானையை  பத்திரமாக மீட்டனர். 

 


இதுவரை இந்த வீடியோ  1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, வீடியோவை பார்த்த மக்கள் யானையை காப்பாற்றியதற்காக மீட்புக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க...

ரசிகரின் அன்பு தொல்லை! கீழே விழுந்த பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ!!!

பகீர்! 4வது மாடியில் நின்றபடியே கண்ணாடியைக் கழுவும் பெண்மணி!