பகீர்... போதையில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்கள்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
Sep 4, 2025, 21:30 IST
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. போதையில் இருந்த இருவர் பள்ளிக்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்கள் ஆசிரியரிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!