மே 1 முதல் வெப்ப அலை ... வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை!

 

 தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே வெப்ப அலை காரணமாக  வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சில இடங்களில் உச்சபட்ச வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என பெரும்  சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள்  தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!