வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு....பாரா ஆசிய போட்டிகளில் அசத்தல்!!

 

அக்டோபர் 22 முதல் ஆசிய போட்டிகளை அடுத்து   பாரா ஆசிய போட்டிகள்  சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 28 வரை  நடைபெற உள்ளன.  4வது ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 196 ஆண்கள், 113 பெண்கள் என மொத்தம் 309 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  2018ஐ காட்டிலும்  த பதிப்பில் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!