வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... நடு ரோட்டில் சென்ற பேருந்து முன் துப்பாக்கியை சுழற்றி காரை நிறுத்திய நபர்..!
சோனிபட் மாவட்டத்தில் சோனிபட்-கோஹானா சாலையில் பரபரப்பான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை, ரத்தன்கர் அருகே, ஒரு ஃபார்ச்சூனர் காரை ஓட்டிச் சென்றனர். திடீரென தனது காரை ஒரு பேருந்தின் முன்னால் நிறுத்திவிட்டார். தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துச் சுழற்றியதோடு, பேருந்து ஓட்டுநரையும் பயணிகளையும் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இச்சம்பவம் அந்த வழியாக சென்ற ஜிந்த் டிப்போவின் பேருந்தில் ஏற்பட்டது. பேருந்து டெல்லிக்குச் செல்லும் வழியில் பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது. அந்த ஃபார்ச்சூனர் ஓட்டுநர் தனது வாகனத்தை திடீரென பேருந்தின் முன்னால் நிறுத்திவிட்டதோடு துப்பாக்கியை எடுத்துக்காட்டி, ஓட்டுநரிடம் கோபமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!