ரயில் மீது கல்வீச்சு... பயணிகள் ஆத்திரம்...   அதிர்ச்சி வீடியோ.... !!

 

நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்தியன் ரயில்வே பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது.  அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பீஹார் செல்லவும் சிறப்புரயில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த  ரயில் ரத்து செய்யப்பட்டதால் ரயில் மீது கற்களை எரிந்துள்ளனர் மக்கள். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்தில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!