undefined

 கல்குவாரி வெடி விபத்தில்  4 பேர் உடல் சிதறி பலி!

 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் தனியார் கிரஷர் (கல்குவாரி) உள்ளது. இந்த கிரஷரில் பாறைகளில் இருந்து வண்டல் மண், மணல் போன்ற பொருட்கள் உடைந்துள்ளன. இந்த கிரஷரில் பாறைகளை உடைக்க வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று காலை கிரஷர் அருகே உள்ள அறையில் பாறைகளை வெடிக்கக்கூடிய வெடிபொருட்கள் வெடித்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் காரியாபட்டியை சுற்றியுள்ள வீடுகள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் உணர்ந்தன என தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!