கோர விபத்து!! பேருந்துக்காக நின்றவர்கள் மீது மோதிய கார்!!  7 பேர் பலி!! 6 பேர் கவலைக்கிடம்!! 

 

அமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளிகள் முதல் கேளிக்கை விடுதிகள் என பல இடங்களில் நடத்தப்படும் துப்பாக்கிச்சூடுகளில் ஏராளமான கொல்லப்படுகின்றனர். இதில் பள்ளி குழந்தைகளும் தப்புவதில்லை. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று, அலட்சியம், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக வேண்டும் போன்ற செயல்களால் நடக்கும் விபத்துகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவ்ன்ஸ்வெலி நகரத்தில் நடந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒசனம் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் அருகே பேருந்து நிலையம் உள்ளது. இந்த முகாம் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியாது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!