பகீர் வீடியோ... டிரம்ப் வழக்கு விசாரணை... நீதிமன்ற வாசலில் திடீரென தீக்குளித்த இளைஞர்!
அமெரிக்காவில், நியூயார்க்கில் டொனால்ட் டிரம்பின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே ஒருவர் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இச்சம்பவம் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது ஆடைகளைச் சுற்றிக் கொண்டு ஒரு பையைத் திறந்து, துண்டுப் பிரசுரங்களை எடுத்து சிறிய பூங்காவைச் சுற்றி வீசினார். ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி, தன்னைத்தானே தீயிட்டுக் கொண்டார். இந்த திரவம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு வகை ஆல்கஹால் என்கின்றனர் போலீசார். இந்நிலையில், தீக்குளித்த இளைஞர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்