அதிர்ச்சி வீடியோ... 2 மாணவிகளிடம் அத்துமீறிய மாணவன்!
சுற்றி இருப்பவர்களைப் பற்றியோ, தங்களை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை பற்றியோ எந்த விதமான கவலையும், அச்சமும் இல்லாமல் மூன்று மாணவர்கள் பொதுஇடத்தில் அத்துமீறிக் கொண்டிருந்த செயல் தலைநகர் டெல்லியை அதிர செய்திருக்கிறது.
டெல்லியில் மெட்ரோ பாலத்தின் கீழ் பள்ளி சீருடை அணிந்த படி ஒரு மாணவனும், இரு மாணவிகளும் அந்த வீடியோவில் இருக்கின்றனர். சக தோழியோ, காதலியோ என்ன கர்மமோ... சீருடையணிந்திருக்கும் மாணவியை, மாணவன் கட்டிப்பிடித்து முத்தமிடுகிறான். பின், அந்த இரு மாணவிகளில், சீருடையணியாமல் வந்திருக்கும் இன்னொரு பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தமிடுகிறான். பொது இடத்தில், ஆபாசமான செயல்களில் ஈடுபவதும் அவர்களுக்கு முத்தம் கொடுப்பதுமாக தங்களை அந்த வழியே கடந்து செல்பவர்கள் பார்க்கிறார்கள் என்கிற எந்தவிதமான அச்சமும், லஜ்ஜையுமில்லாமல் மூவரும் செய்கிற சேட்டைகள் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Delhi Metro Bridge ke Neeche School Dress me Padhai Chal rha Guys 😐😐
— Raka (@Raka440) November 20, 2023
. pic.twitter.com/zD4t6omvDv
பொதுவாகவே பிற நகரங்களை ஒப்பிடுகையில், டெல்லியில் பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் மாணவ, மாணவிகள் ஈடுபடுவதும், அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாவதும் வாடிக்கையான ஒன்றாகும். இந்நிலையில் மற்றொரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் சிறுவன் இரண்டு பள்ளி மாணவிகளுக்கு முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோவில் இருக்கும் மாணவன் மற்றும் ஒரு மாணவி பள்ளி சீருடையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ டெல்லி மெட்ரோ பாலத்தின் கீழ் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ வைரலான நிலையில், இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பொது இடங்களில் இந்த மாதிரி அத்துமீறும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!