8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!

 
5 மாவட்டங்களில் கன மழை

 தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த  சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
மழை

அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்  பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் இன்று 8 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!