குடை எடுத்திட்டு போங்க... 3 மணி நேரத்திற்கு கனமழை அலெர்ட்...!!

 
rain

தமிழகத்தின்  கடலோரங்களில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மழை

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கோவை, திருநெல்வேலி   கன்னியாகுமரி , தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம்- பேரிடர் மேலாண்மை தகவல்..!!

அத்துடன் ராமநாதபுரம் ,தூத்துக்குடி,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய  4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!