BREAKING!! ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!!

 
ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜூலை 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில்  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ஸ்டாலின்


அதில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலின்
இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சைக்காக காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவரை கொரோனா சிகிச்சை கண்காணிப்புக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளதாக  காவேரி மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web