#BREAKING: அனைத்து ரயில் நிலையங்களிலும் உடனடியாக அமல்! ஃப்ளாட்பார்ம் டிக்கெட்டுக்கள் நிறுத்தி வைப்பு! பெரும் பரபரப்பு!

 
ரயில் டிக்கெட்

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் போராட்டக்காரர்கள் இதுவரை 12 ரயில்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 6 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அக்னிபாத் போராட்டத்தால் ரயில் நிலையங்களில் வன்முறை சம்பவங்களை தடுக்க தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திடீரென வெளியான இந்த அறிவிப்பினால், முன்கூட்டியே நண்பர்களையும், உறவினர்களையும் வழியனுப்புவதற்காக ரயில் நிலையங்களுக்கு சென்றவர்கள், ப்ளட்பார்ம் டிக்கெட்டுக்கள் வழங்கப்படாததால், ரயில் நிலையத்திற்குள் சென்று வழியனுப்ப முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web