செஸ் ஒலிம்பியாட் குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனை!!!

 
இறையன்பு

தமிழகத்தில் சர்வதேச  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 187 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். செஸ் போட்டிகள் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஸ்டாலின்
இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த பணிகள் குறித்து நேற்று தலைமை செயலாளர்  ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web