போதை தலைக்கேறி பேருந்து நிலையத்தையே கதி கலங்க வைத்த குடிமகள்!! தொடரும் அவலம்!!

 
திண்டுக்கல்

குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் நாட்டைக் கெடுக்கும் என்பார்கள். ஆண், பெண் பேதமே இல்லாமல் யாரைப் பார்த்தாலும் குடிகாரர்களாக மாறி நிற்கிறார்கள். தெருவுக்குத் தெரு திறந்து கிடக்கும் மதுக் கடைகளால் மக்கள் குடி…..மக்களாக மாறியுள்ளனர். சிலர் பிளாக்கில் சரக்கு வாங்கி மூக்கு முட்ட குடித்துவிட்டு காலையிலேயே போதையை மட்டையாகி விடுகின்றனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம்

இதில், பெண்களும் விதிவிளக்கல்ல என்பதை காட்ட பல இடங்களில் போதையில் பொது இடங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 
திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு ஏராளமான பேருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் போதையில் தலைக்கேறி வலம் வந்த பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

திண்டுக்கல்

அத்துடன் ஆண் ஒருவரை அடித்து வம்பிற்கு இழுத்ததோடு ஆபாசமாக பேசியது சுற்றித்திரிந்தது, பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. தற்போது அந்தப் பெண் போதை ஆசாமி செய்த அட்டூழிய செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பேருந்து  நிலையத்தில் போதையில் தலைக்கேறி வலம் வந்த பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web