அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா! தொண்டர்கள் அதிர்ச்சி!

 
கனமழை குறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்!!

சமீபத்தில் உதவி கேட்டு மனு கொடுத்த பெண்ணை அடித்தார் என்று சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

ஸ்டாலின்

இருந்த போதிலும் அரசியல் வாதிகள், பொதுமக்கள், மருத்துவர்கள் பிரபலங்கள், திரைநட்சத்திரங்கள் எனப் பாரபட்சமின்றி பரவி வருகிறது. அந்த வகையில் ஜூலை 12ம் தேதி சுற்றுப்பயணம் முடித்து விட்டு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்  தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் ஓய்வுக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்

. அத்துடன் வீட்டிற்கும் வந்து ஓய்வு எடுத்த நிலையில் இன்று முதல் அரசு அலுவல்களை செய்யத் தொடங்கியுள்ளார்.  தற்போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் அமைச்சர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web