அடி தூள்!! வாட்ஸ் அப் குழுவில் 1024 பேர் வரை இணைக்கலாம்!! பயனர்கள் உற்சாகம்!!

 
வாட்ஸ் அப்

சர்வதேச அளவில் கோடிக்கணக்கான வாசகர்களை கொண்டிருக்கும் தகவல் பரிமாற்ற செயலியில் முண்ணனியில் இருப்பது வாட்ஸ்அப் தான். இந்நிறுவனம் மேலும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், தொழில்நுப்டத்தை மேம்படுத்தவும் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்

அந்த வகையில் வாட்ஸ் குழுவில் 1024 உறுப்பினர்களை சேர்க்க புதிய அப்டேட் செய்துள்ளது. இதன்  மூலம் நண்பர்கள் , உறவினர்கள் மட்டுமல்ல பெரும் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை ஆயிரக்கணக்கில் ஒன்றிணைத்து ஒரே நேரத்தில் அனைவருக்கும் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப்

தற்போதைய முறைப்படி ஒரு வாட்ஸ் அப் குழுவில் 512 பேர் வரை மட்டுமே இணைக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த எண்ணிக்கை 200,000 பேர் வரை குழுவில் இணையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web